- பெத்த மகளையே நரபலி கொடுத்த கொடூரத் தாய்! மகனைக் காப்பாற்ற மாபாதகம்.. ஜார்கண்டில் அதிரவைக்கும் பின்னணி!
- ஐபிஎல் சம்பளம் எனக்குப் பத்தாது! பிஎஸ்எல் பக்கம் தாவிய ஆடம் ஜாம்பா! கிரிக்கெட் உலகைத் தூக்கியடித்த அதிரடி முடிவு!
- வைபவ் இன்னும் ஒரு சிறுவன்! 25 வருஷம் இருக்கு! இந்திய அணியில் சேர்க்கக் கோரியவர்களுக்கு அஸ்வின் கொடுத்த ‘நச்’ பதிலடி!
- Varun Chakaravarthy catch Abhishek out or not controversy: அவுட்டா? இல்லையா? – ஈடன் கார்டன்ஸில் வெடித்த சர்ச்சை!
- Mohsin Naqvi Warning: பாகிஸ்தானை விட்டு ஐபிஎல் ஆடப் போறீங்களா? – ஒரு வருட தடை விதிக்கப் போவதாக நக்வி அச்சுறுத்தல்!
- விவசாயக் கடனை ரத்து செய்யத் திட்டமில்லை! நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்! விவசாயிகளுக்குப் பதில் என்ன?
- பாகிஸ்தான் வந்தால் கொல்வோம்! டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மிரட்டல் விடுத்த வன்முறை இயக்கம்! அதிரும் கிரிக்கெட் உலகம்!
- Abhishek Sharma Health Update: 2 கிலோ எடை குறைந்து சோர்ந்து போன அபிஷேக் சர்மா – பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்?
Author: Muthu
Hubballi Gang Rape Case 2026: கர்நாடகா மாநிலம் ஹுப்பாலி பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த ஒரு இளம்பெண்ணை, மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஊர் மக்களே பிடித்து மொட்டை அடித்து, மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தர்ம அடி கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கணவரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, ஆதரவற்ற நிலையில் தவித்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ள இந்த அவலம், பொது இடங்களில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. குறிப்பாக, குற்றவாளிகள் இந்தச் செயலை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட திமிர், பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. பசி மற்றும் இருப்பிடத்திற்காகப் போராடிய ஒரு பெண்ணைத் தற்காத்துக் கொள்ளத் துப்பில்லாத இந்தக் கும்பல், அவரைப் போதையில் ஆழ்த்திச்…
Villupuram Father Kills Daughter News: மதுவின் கோரப்பிடியில் சிக்கி ஒரு தந்தை, தனது சொந்த மகளையே அடித்துக் கொன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகளைப் பாராமல் சுவரில் மோதி, காலால் மிதித்துத் தந்தை காட்டிய கொடூரம் அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (46). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு ராஜலக்ஷ்மி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் வைஷ்ணவி (17), அந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். படிப்பு, எதிர்காலம் எனப் பல கனவுகளுடன் இருந்த அந்த மாணவியின் உயிர், சொந்தத் தந்தையின் மதுப் பழக்கத்தால் இன்று பறிபோயுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களைக் கீழே விரிவாகப் பார்ப்போம். Villupuram Father Kills Daughter News: “இன்னும் சாப்பாடு செய்யலையா?” கடந்த டிசம்பர்…
Dharmapuri Murder Case Today: தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. உறவுமுறைக்கு மதிப்பளிக்காமல், தகாத உறவின் முடிவில் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் மண்ணுக்குள் புதைத்துக் கொன்ற சம்பவம் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்துள்ள ஒசஅள்ளிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (40). இவர் வாழ்வாதாரத்திற்காகப் பெங்களூருவில் தங்கி கட்டிட கான்ட்ராக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி (30) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என அழகான குடும்பம் இருந்தது. இந்நிலையில், ராஜேஸ்வரியின் அக்கா முனியம்மாளின் கணவர் அனுமந்தன் (40). இவரும் பில்டிங் கான்டிராக்டராகப் பணியாற்றி வருகிறார். மேலும், சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார். பிரபுவும் அனுமந்தனும் பங்காளி முறை கொண்டவர்கள் என்பதால், இரண்டு சகோதரிகளும் ஒரே குடும்பத்திற்குள் வாழ்க்கைப்பட்டிருந்தனர். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த…
Babar Azam Trolled by Warner Gilchrist: கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஸ்லெட்ஜிங் (Sledging) உலகப் பிரபலம். ஆனால், தற்போது மைதானத்தைத் தாண்டி வர்ணனையாளர் அறையிலும் ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் தங்களது கிண்டல் பாணியைத் தொடர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமை, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் நேரலையில் கிண்டல் செய்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடரில் பாபர் அசாம் விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் ஃபார்ம் மற்றும் ரன் சேர்க்கும் வேகம் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களின் இந்த நேரடித் தாக்குதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த வீரர் என்று கொண்டாடப்படும் ஒருவரை, சக சர்வதேச வீரர்கள்…
Bangladesh Cricket Controversy!: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மோதல் என்பது எப்போதும் அனல் பறக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. களத்தில் மட்டுமல்லாது, தற்போது நிர்வாக ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பனிப்போர் மூண்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) எடுத்துள்ள இரட்டை நிலைப்பாடு, தற்போது விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒருபுறம் பாதுகாப்பு காரணங்களைக் கூறி போட்டிகளை மாற்றக் கோரும் வாரியம், மறுபுறம் வீரர்களின் அதிரடி கருத்துகள் என நிலைமை சூடுபிடித்துள்ளது. இந்தியாவில் வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, வங்கதேச அணி விளையாட வேண்டிய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று அந்நாட்டு வாரியம் போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மெஹதி…
Shaheen Afridi Warning to Team India – 2026 உலகக்கோப்பை களத்தில் காத்திருக்கும் ‘பகீர்’ பதிலடி! ஷாஹீன் அப்ரிடி காட்டம்! சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் இராஜதந்திரப் போர் வெடித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை மையமாக வைத்து, இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விளையாட்டு என்பது எல்லைகளையும், அரசியலையும் கடந்தது என்று சொல்லப்பட்டாலும், தற்போதைய சூழல் அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) அதிரடி முடிவுகளால் வங்கதேசம் அதிருப்தியில் உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்தியாவுக்கு எதிராகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தின் வேர், வங்கதேசத்தில் நிலவும் உள்நாட்டுச் சூழல் மற்றும் இந்தியாவில் அதற்கு எழுந்த அரசியல் எதிர்ப்புகளில் இருந்து…
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்! 50 ஆயிரம் கொடுத்துப் போட்ட ஸ்கெட்ச்!ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடா பகுதியில் நிகழ்ந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உலுக்கியுள்ளது. திருமணத்தை மீறிய உறவால், எட்டு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவனை, தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு மனைவி திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில் நண்பனே துரோகியாக மாறியதும், புனிதமான ஐயப்ப மாலை அணிந்திருந்த காலத்தில் இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதும் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. சுமார் எட்டு ஆண்டு கால மணவாழ்க்கையும், இரண்டு பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலமும் ஒரு தவறான உறவினால் சிதைந்து போயுள்ளன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு நகர்வும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தைப் போலவே விறுவிறுப்பாகவும், அதே சமயம் மிகுந்த வேதனையுடனும் அமைந்துள்ளது. ஒரு பெண்ணின் ஆசை, ஒரு குடும்பத்தை எப்படி நடுத்தெருவிற்கு கொண்டு வரும் என்பதற்கு இந்தச்…
புருஷனை விட உன்ன தான் புடிச்சிருக்கு! கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கேரள மாநிலம், அதன் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்காகவும், அமைதியான சூழலுக்காகவும் ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா கிராமம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியத் தலமாகத் திகழ்கிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அமைதியான கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாத் தளமாக அறியப்படும் விதுராவில் உள்ள ஒரு விடுதியில், வாலிபர் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் தங்குவதற்காக அறை எடுத்துள்ளனர். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரிந்த அந்த ஜோடி, தங்களுக்குள் இவ்வளவு பெரிய துயரத்தைச் சுமந்து கொண்டு அங்கே வந்திருப்பார்கள் என்று அந்த விடுதி ஊழியர்கள் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் அறைக்குள் சென்ற பிறகு நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் மேற்கொண்ட…
தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! 10 சிக்ஸர்கள்.. 74 பந்தில் 127 ரன்கள் விளாசி சாதனை! தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நடத்தி வரும் ரன் வேட்டை கிரிக்கெட் உலகையே உற்று நோக்க வைத்துள்ளது. வெறும் 14 வயதேயான ஒரு சிறுவன், சர்வதேச அளவில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைச் சிதறடித்து வரும் விதம் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த “சூப்பர் ஸ்டார்” இவர்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான 3-வது யூத் ஒருநாள் போட்டியில் வைபவ் ஆடிய ஆட்டம் அசுரத்தனமானது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய தென்னாப்பிரிக்க அணிக்கு, வைபவ் தனது பேட்டின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்தார். 14 வயதில் இவ்வளவு முதிர்ச்சியான, அதே சமயம் அதிரடியான ஆட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளைப் பறக்கவிட்டார். வெறும் 63 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி…
கடனை அடைக்க முடியல.. என் மனைவியை உனக்கு கொடுக்கிறேன்”..!! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சியூட்டும் பழிக்குப் பழி கொலை.. 3 மாத சித்திரவதை → 3 நாள் ரத்த ஆட்டம்..!! பெங்களூரு புறநகர் பகுதியான பெலத்தூரில் கடந்த 2023 ஜூலை 9 அன்று சாக்கடைப்பை சரிசெய்ய வந்த தொழிலாளி ஒரு மேன்ஹோலில் கண்டெடுத்த உடல், நகரையே உலுக்கிய கொடூரமான பழிவாங்கல் கொலையை வெளிக்கொண்டு வந்தது. கொல்லப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (48). அவர் பெலத்தூரில் வசித்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் இளம் தம்பதி விஷால் (25) – ரூபி (24) தங்கியிருந்தனர். ₹3 லட்சம் கடன்.. ஒரு கொடூரமான “தீர்வு” விஷால் தொழில் நஷ்டத்தில் சிக்கி ஓம்நாத் சிங்கிடம் ₹3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். திருப்பி செலுத்த முடியாத நிலையில், ஒரு நாள் மது போதையில் ஓம்நாத், “உன் மனைவி ரூபியை என்னிடம்…
